கன்னட நாட்டுப்புற கதைப்பாடல் - புண்யகோடி கதைப்பாடல்.. அவசியம் குழந்தைகளுக்கு போட்டுக் காட்டுங்கள். பல நூற்றாண்டுகளாக கர்நாடகத்தின் அற்புத லெஜென்டாக கூத்து முதல் கார்டூன், பள்ளி பாடம், பள்ளி நிகழ்ச்சிகள் என்று மக்களின் வாழ்வில் கலந்த பழம்பெரும் புகழ்பெற்ற கதையாகும். கதை சுருக்கம் படித்துவிட்டு கீழே கொடுத்திருக்கும் கூத்துப் பாடலைக் காணுங்கள்.
Saturday, 19 December 2015
Friday, 11 December 2015
வரன் தேடலில் சிந்தனை மாற்றம்
பெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுதாயத்தில் உங்கள் எண்ணப்போக்கால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கொஞ்சம் கவனியுங்கள். கல்யாணம் செய்யும்போது எவை எவை பார்க்கப்படனும் என்று நாம் அறிவது அவசியம்.
Wednesday, 9 December 2015
பனை நமக்கு துணை
"பனை நம்மிடம் அதன் அடிப்படை தேவையான நீரை கூட கேட்பதில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, உடை, வீடு, செல்வம் பாதுகாப்பு என அனைத்தையும் நேரடியாகவே தரவல்லது பனை. பனையை நாம் பயன்படுத்துவதில்லை என்பதால் பனை பயனற்றது என்றாகாது. குடியானவர்களின் இன்றைய பல்வேறு பிரச்சனைகளுக்கு பனையிடம் தான் தீர்வுள்ளது. சீமைமாடும், சாராயமும் செய்யும் அத்தனை தீங்குகளையும் செய்யும் வெள்ளை சர்க்கரையிடம் இருந்து நம்மை காக்க பனையால் தான் முடியும். ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், நீர்வளம், பாரம்பரியம், குடும்பம் முதல் தேசியம் வரையிலான பொருளாதாரம் என குறிப்பிட்டு சொல்ல முடியாதவாறு நீண்டுகொண்டே போகும். நாட்டுபசுவின் அவசியத்தை போல, பனையின் மகத்துவத்தை நேரடியாகவோ எளிமையாகவோ புரிய வைத்துவிட முடியாது. ஆனாலும் நாட்டு பசுவும், பனையும் இன்றி சனாதன, சாஸ்வத, சுதேசி பொருளாதாரத்துக்கு வாய்ப்பே இல்லை ஆள் இல்லாத ஒரு காரணத்திற்காக பனை இன்று வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. பனையின் அவசியம், இழப்பதினால் ஏற்படும் கேடு என பனையை பற்றி கொஞ்சம் பேசுவோம்.
Thursday, 3 December 2015
வாழைத் தோட்டத்து அய்யன்
கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார்.
Tuesday, 1 December 2015
வள்ளல் சடையப்ப கவுண்டர்
வெள்ளாள குணத்தின் சிகரமாகவும் சிறந்த உதாரணமாகவும் வெள்ளாளர் குலத்தின் மகாமேருவாகவும் இன்றளவும் ஒளிவீசி நம் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் தர்மாத்மாவான வள்ளல் சடையப்ப கவுண்டரைப் பற்றிய விரிவான பதிவு.
Subscribe to:
Posts (Atom)
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
-
குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவ...
Popular Posts This week
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
-
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் – வேட்டுவ கவுண்டர்கள் விரோதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள்...
-
--தீபாவளி என்பது நரகாசுரனுக்கு நாம் கொடுக்கும் திதி. பூமாதேவியின் மைந்தனான நரகாசுரன் தான் இறக்கும் தருவாயில் பூமியில் பிறக்கும் மக்க...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
Designed By Blogger Templates