சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும் உதித்துள்ளார்கள். அதற்கு சிறந்த உதாரணம், கரூர் திரு.சிவக்கொழுந்து கவுண்டர் அவர்கள். நாடக காதல், பேரம், தலித் அமைப்புகள், நம் சமூக பெண்கள், தீர்வுகள் என்று சமீபமாக நல்ல வரவேற்பை பெற்ற அவரது தொடர் பதிவுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.