Trending

Sunday 18 October 2015

கரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்

சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான  திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும் உதித்துள்ளார்கள். அதற்கு சிறந்த உதாரணம், கரூர் திரு.சிவக்கொழுந்து கவுண்டர் அவர்கள். நாடக காதல், பேரம், தலித் அமைப்புகள், நம் சமூக பெண்கள், தீர்வுகள் என்று சமீபமாக நல்ல வரவேற்பை பெற்ற அவரது தொடர் பதிவுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Wednesday 14 October 2015

கோவை பயணம்-சிறுகதை

நம்மை யாரென்று தெரியாதவர்கள், நம்மை மனதார ஆத்மார்த்தமாக வாழ்த்தும்போது அதன் இன்பமும் ஆற்றலும் தனிதான்.  இப்படியான வாழ்த்துக்கள் சிரமமான சூழல்களில் ஆழ்மனத்தின் ஆற்றலுக்கு புத்துணர்வூட்டி நமக்கு சக்தியளிக்கும். அது பல காலத்துக்கு நமக்கு ஆத்மபலத்தை தரும்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates