-- தெய்வநாயகி
ஆள் பாதி ஆடை பாதி என்றது போய், ஆடை பாதி அலங்காரம் பாதி என்று மனிதன் அந்த இரண்டுக்குள் ஒளிந்து கொல்லும் சூழல் தற்போது வளரப்பார்க்கிறது. முளையிலேயே கிள்ளி, நவீன அழகுக்கலையில் என்னென்ன சூது-தீமைகள்-ஆபத்துக்கள் உள்ளன, நம் முன்னோர்களின் அழகுக்கலை போன்றவை கூறப்பட்டுள்ளன. அன்னை அபிராமிக்கு அர்ப்பணம்.
ஆள் பாதி ஆடை பாதி என்றது போய், ஆடை பாதி அலங்காரம் பாதி என்று மனிதன் அந்த இரண்டுக்குள் ஒளிந்து கொல்லும் சூழல் தற்போது வளரப்பார்க்கிறது. முளையிலேயே கிள்ளி, நவீன அழகுக்கலையில் என்னென்ன சூது-தீமைகள்-ஆபத்துக்கள் உள்ளன, நம் முன்னோர்களின் அழகுக்கலை போன்றவை கூறப்பட்டுள்ளன. அன்னை அபிராமிக்கு அர்ப்பணம்.