கேட்டினும் உண்டோ உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
என்ற குறளுக்கு ஜல்லிக்கட்டு விவகாரம் சிறந்த உதாரணமாக இருக்கிறது.
இந்திய தேசியம் குட்டுகிறது, குடைகிறது எனவே தனி நாடு வேண்டும் என்று ஜல்லிக்கட்டு இளைஞர் எழுச்சியைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதிகள் எல்லாம் தமிழ்த்தேசியவாதி முகமூடியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களும் தி.க. விஷம் ஏறியவர்களும் தான். இவர்கள் கேட்பதுபோல ஒருவேளை தனி நாடு கொடுத்தால் அதைக் கொண்டாடவே பசுவைக் கொலை செய்து பிரியாணி போடுவார்கள்.
நீட்டி அளப்பதோர் கோல்
என்ற குறளுக்கு ஜல்லிக்கட்டு விவகாரம் சிறந்த உதாரணமாக இருக்கிறது.
இந்திய தேசியம் குட்டுகிறது, குடைகிறது எனவே தனி நாடு வேண்டும் என்று ஜல்லிக்கட்டு இளைஞர் எழுச்சியைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதிகள் எல்லாம் தமிழ்த்தேசியவாதி முகமூடியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களும் தி.க. விஷம் ஏறியவர்களும் தான். இவர்கள் கேட்பதுபோல ஒருவேளை தனி நாடு கொடுத்தால் அதைக் கொண்டாடவே பசுவைக் கொலை செய்து பிரியாணி போடுவார்கள்.