திருச்செங்கோட்டில் எல்லா ஜாதிகளையும் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளும் பெருமாள் முருகனின் புத்தகத்தின் கருத்துக்கள் பொய் என்பதை வெளிப்படுத்தி, உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார்கள். இதுதான் எதார்த்தத்தில் நடந்தது. மக்களின் இந்த எதிர்ப்பை பதிவு செய்யாமல் செய்தியூடகங்கள் திரித்தும், திசை திருப்பியும் எழுதுகின்றன; அரசியல்வாதிகள் அந்த பொய் செய்தியை அடிப்படையாக வைத்து கருத்து சுதந்திர பறிப்பு, அடக்குமுறை, வெங்காய முறை என்றுகருத்துரிமை காவலர்கள் கூவுகிறார்கள். (என்னவோ இவர்களுக்கு உண்மையை விசாரித்து சொல்ல திருச்செங்கோட்டில் ஆட்களே இல்லாததுபோல). முற்போக்கு-கம்யூனிச-கிறிஸ்தவ லாபி கூட்டு சேர்ந்து அரங்கேற்றும் இந்த கூச்சலில் உண்மை கரைந்துவிடக் கூடாதென்று சில தகவல்களை கூறுகிறோம்.
பெருமாள் முருகனைப் பற்றி முதலில் இந்த கட்டுரையை வாசித்துவிட்டு பின்னர் தொடரவும்.. http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html
http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html
ஏன் இவ்வளவு நாள் அமைதி?
திருச்செங்கோடு உட்பட கொங்கதேச மக்கள் பெரும்பான்மையானோருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக நவீன இலக்கியம் என்ற பேரில் வரும் ஆபாச புத்தகங்கள் அறிமுகமே கிடையாது. கொங்கதேச மக்கள் விவசாயம் தொழில் என்று காலம் காலமாக உழைத்தே பழக்கப்பட்டவர்கள். இவ்வளவு நாள் கழித்து சரியான நபர்களின் கவனத்துக்கு வந்தப்போது பிரச்னை துவங்கியிருக்கிறது. ஏன் இவ்வளவுநாள் கழித்து என்று கேட்பது அபத்தம். உங்களை பற்றி புத்தகம் எழுதறேன் னு சொல்லிட்டா புக் போட்டானுங்க?, இல்லை இவனுங்க எழுதற புக்கெல்லாம் படிச்சிட்டு உடனே கருத்து சொல்லியாகனும் னு சட்டமா??
போராட்டத்தின் பின்னணி உண்மை
போராட்டத்தை என்னமோ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க போன்றவர்கள் தான் ஆரம்பித்து ஒருங்கிணைத்து நடத்தியதாக 'தி ஹிந்து' பத்திரிகை போட்டுள்ளது. என்ன நோக்கமோ காரணமோ தெரியவில்லை. ஆனால், உண்மையில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை துவக்கியது கோயிலை சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் (மோரூர் நாட்டார்&காணியாளர்), முதலியார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுமே.எல்லா ஜாதி மக்களுமே போராட்டத்தில் கலந்து கொண்டு வழக்குப் பதிவு செய்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் கட்சி-ஜாதி பேதமின்றி மக்கள் கலந்து கொண்டுள்ளனர். எந்த ஒரு கட்சியின்-இயக்கத்தின் கொடியோ அங்கு கட்டப்படவில்லை. காரணம் திருசெங்கோட்டு கோயிலுக்கு கிட்டத்தட்ட எல்லா ஜாதி மக்களுக்குமே உரிமைகள், மண்டப கட்டளைகள் உண்டு. விழாவிற்கு எல்லா ஜாதி பெண்களுமே வருவார்கள்.
எதிர்ப்பு:
இந்த விஷயம் தெரிந்தபின்பு போராட்டம் கம்ளைன்ட் என்று போனது மிகப்பெரிய ஆச்சரியம். இப்படி மென்மையாக நடந்துகொண்டதன் பலன் என்ன கிடைத்தது? கருத்துரிமை பறிப்பு, அடக்குமுறை என்ற அலறலே. (பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லாத சீனாவையும் கம்யூனிச காட்டுமிராண்டி சித்தாந்தத்தையும் கொண்டுவர வக்காலத்து வாங்கும் முற்போக்கு ரத்தக் காட்டேரிகளுக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது, என்பது முதல் கேள்வி). ஓரிருவர் உணர்ச்சிவசப்பட்டு புத்தகத்தை எரித்ததையும் பெருமாள் முருகன் படத்தை செருப்பால் அடித்ததையும் பிழை என கூற வேண்டாம். தங்கள் கடவுள், பெண்கள் மரபுகள், முன்னோர் என அனைவர் மீதும் சேறு வாரி தூற்றியவனிடம் அன்பாக அமர்ந்து பேசும் நிதானமும் பக்குவமும் 100% மக்களிடம் எதிர்பார்க்க முடியாது; சிலராவது உணர்ச்சிவசப் படத்தான் செய்வார்கள்; ஏன் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தாலும் எடுக்கலாம்.
சினிமாக்காரி பின்னால் சுற்றிய அண்ணாத்துரை, தீ பரவட்டும் என்று புத்தகம் எழுதி பக்தி இலக்கிய புத்தகங்களை எரிப்பதை தூண்டிவிட்டா'ர்'; ஈவேரா மனுதர்மத்தை, ராமாயணத்தை போன்ற நூல்களை எரித்தா'ர்'; தெய்வங்களை செருப்பால் அடித்தா'ர்'. இவர்களை கொண்டாடும் முற்போக்கு கிருமிகளுக்கு கருத்துரிமை பற்றியும் புத்தகம் எரிப்பதைப் பற்றியும் வாயைத் திறக்க என்ன யோக்கிதை உண்டு?
முற்போக்கு, திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ லாபி பொறுக்கிகளே.. திருசெங்கோட்டு மக்கள் என்ன பெருமாள் முருகன் வீட்டில் குண்டு வீசினார்களா? அவர் மகன், மகள், மனைவியோடு சேர்ந்து கொளுத்தினார்களா? வெட்டி சாய்த்தார்களா? லாரியை விட்டு நசுக்கினார்களா? என்ன செய்தார்கள்..? ஊர்வலமாக சென்று வழக்கு தொடுத்தார்கள். தங்கள் மரபுகள் மீது, தெய்வத்தின் மீது, தங்கள் முன்னோர்கள மீது அவ்வளவு அவதூறாக எழுதியவனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளக் கூட ஜனநாயக நாட்டில் கிராமத்து எளிய மனிதர்களுக்கு உரிமையில்லையா??. இன்னொரு பக்கம், முற்போக்கு கம்யூனிச மீடியாக்கள் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன. திருசெங்கோட்டு மண்ணின் மீதும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மீதும் மாறா பக்தி கொண்டவர்கள் உணர்வு மேலிட்டு பெருமாள் முருகனையொ அவர் குடும்பத்தையோ ஏதேனும் செய்தால் இவர்கள் வந்து துணை நிற்பார்களா??
இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலோ, சில மதத்தவர்கள் பற்றியோ இப்படி எழுதியிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்?? குடும்பத்தோடு கருவருக்காம நாயம் பேசிக்கிட்டு இருக்கீங்களே என்றுதான் முதல் வார்த்தையே வரும். அப்படி எதுவும் செய்யாது, கிராமத்தவர்கள் பாஷையில் சொல்வதானால், "மொன்னத்தனமாக" நடந்து கொண்டதற்கு கிடைக்கும் பரிசு இந்த வசவுகள்.
வெளிநாட்டு சக்திகள் பின்னணி:
போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கள் தங்கள் அல்லக்கைகளின் மூலம் இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியுள்ளன. அதற்கு தாராளமான பண உதவியும் அளிக்கப் பட்டிருக்கிறது. இதை பெருமாள் முருகனே புத்தகத்தின் முன்னுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். ரோஜா முத்தையா நூலகத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த ரோஜா முத்தையா நூலகமும் போர்டு பவுண்டேசன் உட்பட பலரின் நிதியுதவி பெற்று செயல்படுவதை அவர்கள் தளத்தின் மூலமே அறியலாம். இந்த வள்ளல்கள் மற்றும் அமைப்புக்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு, அது என்ன என்று நீங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் பாரம்பரியம் கலாசாரத்தை குலைக்கவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், உலகமயமாக்கலை துரிதப்படுத்தவும் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை தூற்றி அவர்களை நகரமாய-உலகமய சாக்கடை வெள்ளத்தோடு கலந்து ஓட பிடித்து தள்ளும் சூதுதான் இது. இதைப் பற்றி ஜெயமோகன் தனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஜெயமோகன் மட்டுமல்ல வினவு போன்ற இடதுசாரி பத்திரிக்கைகளே போர்டு பவுன்டேசன் போன்ற அமைப்புகளின் முகத்திரையை கிழித்து எழுதியுள்ளார்கள்!
இந்த ரோஜா முத்தையா நூலகமும் போர்டு பவுண்டேசன் உட்பட பலரின் நிதியுதவி பெற்று செயல்படுவதை அவர்கள் தளத்தின் மூலமே அறியலாம். இந்த வள்ளல்கள் மற்றும் அமைப்புக்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு, அது என்ன என்று நீங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் பாரம்பரியம் கலாசாரத்தை குலைக்கவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், உலகமயமாக்கலை துரிதப்படுத்தவும் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை தூற்றி அவர்களை நகரமாய-உலகமய சாக்கடை வெள்ளத்தோடு கலந்து ஓட பிடித்து தள்ளும் சூதுதான் இது. இதைப் பற்றி ஜெயமோகன் தனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஜெயமோகன் மட்டுமல்ல வினவு போன்ற இடதுசாரி பத்திரிக்கைகளே போர்டு பவுன்டேசன் போன்ற அமைப்புகளின் முகத்திரையை கிழித்து எழுதியுள்ளார்கள்!
ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த புத்தகம் கோயில் விழா மட்டுமின்றி இல்லாத பல பொய்களை உண்மையென சித்தரித்து கூறுகிறது. வாழ்க்கைமுறை, வரலாறு, மரபுகள் என்று பொய்கள் பலவாறு கலந்து - பெருமாள் முருகனின் எழுத்து திறமை என்னும் மாயையால் உண்மை போல சித்தரித்து சோடித்து அனுப்பப்பட்டுள்ளது.
உண்மை-பொய் பற்றிய விவாதத்துக்குள் செல்லும் முன் எளிமையாக ஒரு விஷயம், இந்த புத்தகத்தில் சொல்லியபடி ஆண்-பெண் இஷ்டத்துக்கு போவது மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அதுவும் வெறும் 75 ஆண்டுகளுக்கு முன் ( ஈவேரா உயிரோடு இருந்த காலம்). அந்த காலகட்டத்தில் திருசெங்கோட்டு கோயில் நிர்வாகத்தில் இருந்தவர்கள்தான் தென்னிந்திய மக்கள் சபை, திராவிட இயக்கம் மற்றும் கட்சிகளின் வேராகவும் இருந்தார்கள். சம்பவம் நிஜமெனில் இதை திராவிட இயக்கத்தினர் விட்டு வைத்திருப்பார்களா? ஊதி பெருக்கியிருக்க மாட்டார்கள்?? அதே புத்தகத்தில் இளைஞர்கள் பெண் மோகிகளாக திரிந்ததையும் சொல்லியுள்ளார். அப்படி இருந்திருந்தால் இன்று வாய்மொழியாக எவ்வளவு பரவியிருக்கும்? ஏன் யாருக்கும் தெரியவில்லை??
சரி, இதை பற்றி மேலும் ஆய்வோம். திருச்செங்கோடு பற்றியும், திருசெங்கோட்டு மன்னர்கள் பற்றியும், திருசெங்கோட்டை சுற்றியுள்ள முக்கிய கோயில்கள் பட்டக்காரர்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுக்கள் செப்பேடுகள், கதைப்பாடல்கள், கும்மிப் பாடல்கள் என்று ஏராளமான ஆவணங்கள் உண்டு. ஒன்றில் கூட இதை பற்றி சொல்லப்படவில்லை.
கோயிலோடு தொடர்புடைய பல ஜாதிக்காரர்கள், பூஜை உரிமையாளர்கள், என்று ஏராளமான ஜாதிகளின் பிரதிநிதிகள், வயதானோர், முன்னாள் இந்நாள் கோயில் நிர்வாகிகள் யாருமே இப்படி சம்பவம் நடந்ததில்லை என்று கூறியுள்ளனர். திருசெங்கோட்டை சேர்த்த சேலம் ஜில்லா கெஜட், ஹ்டிருசெங்கோட்டு கோயில் பற்றிய வெள்ளையர் ஆவணங்கள், கடிதங்கள், ரிப்போர்ட்கள் எதிலுமே இதுகுறித்த பதிவுகள் கிடையாது. வாய்மொழியாகவும் இல்லை, ஆவணங்களிலும் இல்லை. அப்படியிருக்க திருவாளர் பெருமாள் முருகனுக்கு மட்டும் கனவு கண்டதையெல்லாம் வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல உள்ளது.
ஆக, பல பொய்களால் கட்டமைக்கப்பட்ட நாவல் என்பது முதல் காரணம்; 14 நாள் கோயில் தேர் நோம்பிக்கு வரும் எல்லா பெண்களின் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை எதிர்க்க வேண்டியது இரண்டாம் காரணம். திருசெங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் ஏராளமான குடும்பங்களில் குழந்தையின்றி தெய்வ வேண்டுதல் காரணமாகவும், காலம் கடந்தும் பிறந்த குழந்தைகள் ஏராளமுண்டு. அனைவர் மனதும் வெந்நீர் கொட்டியது போல பதறிக்கொண்டிருக்கிறது.
திருச்செங்கோடு உட்பட கொங்கதேசத்தின் மரபுகள் ஆண்-பெண் இருவருக்குமே கற்புநெறியை வலியுறுத்துவதாகும். அந்த அடிப்படை மரபை இல்லாத பொய்களை கொண்டு களங்கப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்பது ஒரு காரணம். முற்போக்கு திருடர்கள் ஒரு பொய்யை கண்டுகொள்ளாமல் எதிர்ப்பை பதிவுசெய்யாமல் விட்டால் அதையே ஆதாரமெனக் கொண்டு அதன்மேல் இன்னும் ஆயிரம் பொய்களை அடுக்குவார்கள், அதை அனுமதிக்கக் கூடாது.
எத்தனையோ பெண்கள் கற்பை, உயிரை விட பெரிதாக எண்ணி வாழ்ந்துள்ளார்கள். கல்யானமாகியிருக்க வேண்டும் என்றில்லை; தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்தால் கூட வேறொருவனை மனத்தால் நினைக்கமாட்டேன் என்று கூறி உடன்கட்டை ஏறிய உத்தமப் பெண்கள் வாழ்ந்த பூமி திருசெங்கோடு. இங்கே கவுண்டர்கள், முதலியார், கருநீகர், செட்டியார், ஆண்டிகள், நாவிதர்கள், மாதாரியாகுள், நாய்க்கர்கள், பறையர்கள் என்று அணைத்து தரப்பு மக்களின் முன்னோர்களில் இதுபோன்ற கற்பரசி பெண் தெய்வங்கள் உள்ளன. இதை பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாடு புத்தகத்தில் உள்ளது. அவர்களுக்கு இன்றளவும் பூஜைகள் நடக்கின்றன. இப்படியான மண்ணில் இதுப்போன்ற அவதூறு வேல் பாய்ச்சியதாகவே இருக்கும். கற்பரசிகளின் சாபத்தை பெறுபவன்/அவனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள், எப்படி வாழ்வார்கள் என்று வருங்காலம் பதில் சொல்லும்.
இந்த புத்தகம் கோயில் விழா மட்டுமின்றி இல்லாத பல பொய்களை உண்மையென சித்தரித்து கூறுகிறது. வாழ்க்கைமுறை, வரலாறு, மரபுகள் என்று பொய்கள் பலவாறு கலந்து - பெருமாள் முருகனின் எழுத்து திறமை என்னும் மாயையால் உண்மை போல சித்தரித்து சோடித்து அனுப்பப்பட்டுள்ளது.
உண்மை-பொய் பற்றிய விவாதத்துக்குள் செல்லும் முன் எளிமையாக ஒரு விஷயம், இந்த புத்தகத்தில் சொல்லியபடி ஆண்-பெண் இஷ்டத்துக்கு போவது மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அதுவும் வெறும் 75 ஆண்டுகளுக்கு முன் ( ஈவேரா உயிரோடு இருந்த காலம்). அந்த காலகட்டத்தில் திருசெங்கோட்டு கோயில் நிர்வாகத்தில் இருந்தவர்கள்தான் தென்னிந்திய மக்கள் சபை, திராவிட இயக்கம் மற்றும் கட்சிகளின் வேராகவும் இருந்தார்கள். சம்பவம் நிஜமெனில் இதை திராவிட இயக்கத்தினர் விட்டு வைத்திருப்பார்களா? ஊதி பெருக்கியிருக்க மாட்டார்கள்?? அதே புத்தகத்தில் இளைஞர்கள் பெண் மோகிகளாக திரிந்ததையும் சொல்லியுள்ளார். அப்படி இருந்திருந்தால் இன்று வாய்மொழியாக எவ்வளவு பரவியிருக்கும்? ஏன் யாருக்கும் தெரியவில்லை??
சரி, இதை பற்றி மேலும் ஆய்வோம். திருச்செங்கோடு பற்றியும், திருசெங்கோட்டு மன்னர்கள் பற்றியும், திருசெங்கோட்டை சுற்றியுள்ள முக்கிய கோயில்கள் பட்டக்காரர்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுக்கள் செப்பேடுகள், கதைப்பாடல்கள், கும்மிப் பாடல்கள் என்று ஏராளமான ஆவணங்கள் உண்டு. ஒன்றில் கூட இதை பற்றி சொல்லப்படவில்லை.
கோயிலோடு தொடர்புடைய பல ஜாதிக்காரர்கள், பூஜை உரிமையாளர்கள், என்று ஏராளமான ஜாதிகளின் பிரதிநிதிகள், வயதானோர், முன்னாள் இந்நாள் கோயில் நிர்வாகிகள் யாருமே இப்படி சம்பவம் நடந்ததில்லை என்று கூறியுள்ளனர். திருசெங்கோட்டை சேர்த்த சேலம் ஜில்லா கெஜட், ஹ்டிருசெங்கோட்டு கோயில் பற்றிய வெள்ளையர் ஆவணங்கள், கடிதங்கள், ரிப்போர்ட்கள் எதிலுமே இதுகுறித்த பதிவுகள் கிடையாது. வாய்மொழியாகவும் இல்லை, ஆவணங்களிலும் இல்லை. அப்படியிருக்க திருவாளர் பெருமாள் முருகனுக்கு மட்டும் கனவு கண்டதையெல்லாம் வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல உள்ளது.
ஆக, பல பொய்களால் கட்டமைக்கப்பட்ட நாவல் என்பது முதல் காரணம்; 14 நாள் கோயில் தேர் நோம்பிக்கு வரும் எல்லா பெண்களின் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை எதிர்க்க வேண்டியது இரண்டாம் காரணம். திருசெங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் ஏராளமான குடும்பங்களில் குழந்தையின்றி தெய்வ வேண்டுதல் காரணமாகவும், காலம் கடந்தும் பிறந்த குழந்தைகள் ஏராளமுண்டு. அனைவர் மனதும் வெந்நீர் கொட்டியது போல பதறிக்கொண்டிருக்கிறது.
திருச்செங்கோடு உட்பட கொங்கதேசத்தின் மரபுகள் ஆண்-பெண் இருவருக்குமே கற்புநெறியை வலியுறுத்துவதாகும். அந்த அடிப்படை மரபை இல்லாத பொய்களை கொண்டு களங்கப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்பது ஒரு காரணம். முற்போக்கு திருடர்கள் ஒரு பொய்யை கண்டுகொள்ளாமல் எதிர்ப்பை பதிவுசெய்யாமல் விட்டால் அதையே ஆதாரமெனக் கொண்டு அதன்மேல் இன்னும் ஆயிரம் பொய்களை அடுக்குவார்கள், அதை அனுமதிக்கக் கூடாது.
எத்தனையோ பெண்கள் கற்பை, உயிரை விட பெரிதாக எண்ணி வாழ்ந்துள்ளார்கள். கல்யானமாகியிருக்க வேண்டும் என்றில்லை; தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்தால் கூட வேறொருவனை மனத்தால் நினைக்கமாட்டேன் என்று கூறி உடன்கட்டை ஏறிய உத்தமப் பெண்கள் வாழ்ந்த பூமி திருசெங்கோடு. இங்கே கவுண்டர்கள், முதலியார், கருநீகர், செட்டியார், ஆண்டிகள், நாவிதர்கள், மாதாரியாகுள், நாய்க்கர்கள், பறையர்கள் என்று அணைத்து தரப்பு மக்களின் முன்னோர்களில் இதுபோன்ற கற்பரசி பெண் தெய்வங்கள் உள்ளன. இதை பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாடு புத்தகத்தில் உள்ளது. அவர்களுக்கு இன்றளவும் பூஜைகள் நடக்கின்றன. இப்படியான மண்ணில் இதுப்போன்ற அவதூறு வேல் பாய்ச்சியதாகவே இருக்கும். கற்பரசிகளின் சாபத்தை பெறுபவன்/அவனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள், எப்படி வாழ்வார்கள் என்று வருங்காலம் பதில் சொல்லும்.
அயோக்கியர்கள் அதர்ம பாதையில் செல்ல நினைத்த போதே அவனுக்கான ஆயுதத்தை ஆண்டவன் தயார் செய்திருப்பார். நிச்சயம் அந்த ஆயுதம் அவனையும் அவனது அல்லக்கைகளையும் அழிக்கும். பொதுமக்கள் உண்மையை உணர்ந்தால் போதுமானது.
பெருமாள் முருகன் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் பிறந்து தற்போது நாமக்கல் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தாய் தந்தையர் மறைந்துவிட்டனர். மனைவி எழிலரசி, மகன் இளம்பரிதி, மகள் இளம்பிறை. அவரது படம், விலாசம் மற்றும் போன் நம்பர் உள்ள பக்கம் கீழே,
மாதொருபாகன் முக்கியஸ்தர்கள் கருத்து-மீடியாக்கள் மறைத்தவை
யார் இந்த பெருமாள் முருகன்?
பெருமாள் முருகன் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் பிறந்து தற்போது நாமக்கல் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தாய் தந்தையர் மறைந்துவிட்டனர். மனைவி எழிலரசி, மகன் இளம்பரிதி, மகள் இளம்பிறை. அவரது படம், விலாசம் மற்றும் போன் நம்பர் உள்ள பக்கம் கீழே,
யார் இந்த பெருமாள் முருகன்?