Trending

Tuesday 30 June 2015

விடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்

கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்த்து தவறான பாதைக்கு இழுத்து சென்று பிற சாதி குடும்பங்களை காதல், வன்முறை போன்ற அராஜகங்களால் சீரழிக்கும் சூழ்ச்சிக்காரர்களை நிச்சயம் எதிர்க்க வேண்டும்.

Monday 15 June 2015

சங்க காலத்தில் ஆகம வழிபாடு



சமணத்தின் எழுச்சிக்கு பிறகுதான் ஆகமங்கள் சிறப்பு பெற்றது என்று சில அறிஞர்கள் எழுதுகிறார்கள். இது அடிப்படையில் தவறு.

காரணம் இறைவனின் லட்சணங்கள் ஆகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தட்சிணாமூர்த்தி லட்சணம் சிவாகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது.

எரு அள்ளிக் கொட்டும் சடங்கு

கல்யாணம் முடிந்து மாப்பிளை வீடு வரும் ஜோடி, மாலை கூட கழட்டாமல் செய்யும் வேலை இது. மாப்பிள்ளை மாட்டு சாண எரு வெட்டிக் கொடுக்க, மணப்பெண் அதை கொண்டு சென்று காட்டில் கொட்டுவது. முதலில் பெண் பார்க்கும்போதே வீட்டு எருக்குவியல் வைத்துதான் அவர்கள் குடும்ப வளத்தையே குடியானவர்கள் தீர்மானிப்பார்கள். 

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates