Trending

Thursday 21 November 2013

பாடம் போடும் மருத்துவ முறை



பாம்புக்கடி, நாய்கடி, தேள்கடி போன்றவை குணமாக, ஆடு மாடு கோழிகள், மனிதர்கள் குணமாகவும் பாடம் போடுவது பல காலமாக நம் நாட்டில் இருப்பது.. அதற்கு மந்திரங்கள் உண்டு.. மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... எங்கள் வீட்டுக்கு பாம்புகள் அடிக்கடி வரும்.. நானே பலமுறை பார்த்திருக்கேன்.. எங்கள் பகுதியில் ஒருவர் இந்த வேளைகளில் கில்லாடி.. ஒரு  முறை வந்து மந்திரம் செபித்து மண் அள்ளி போட்டார்.. இப்போது பாம்புகள் வந்து 13 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.. அதே நேரம் பக்கத்து வீடுகளில் பாம்பு நடமாட்டம் ஆங்காங்கே இருக்கிறது..

கொங்க தேசத்தில் சித்தாண்டிகள் என்று மிக சில பகுதிகளில் அறியப்படும் சாமியார் போன்றவர்கள் (இன்றளவும் பெரியவர்களை கேட்டால் சொல்வார்கள்) சிலருக்கு குருமுகமாக பாடம் போடும் மந்திரத்தை செபித்து தருவார்கள்.. அவர்கள் ஆடு மாடு கோழி உட்பட மனிதர்களுக்கும் இது போன்ற பாடம் போடும் வேலைகளை செய்வார்கள்.. அப்படிப்பட்டவர்கள் தான் தம்பிகளை அய்யன், வாழை தோட்டத்து அய்யன், குப்பண்ண பரதேசியார் போன்றவர்கள்.. இன்றளவும் இது போன்றவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.. என் நண்பனின் தாத்தா கூட.. நன்மைக்காக பயன்படுவது வைட் மேஜிக் எனப்படும்.. இந்த பாடம் போடும் முறையை பிற மதத்திலும் காணலாம்.. அக்குல்ட் சயின்ஸ் என்று வெளிநாட்டுக்காரனும் நம்முடைய இந்த வித்தைகளை படிக்க என்றோ துவங்கி விட்டான். அவன் அடிவருடிகளான சில திராவிட, கம்யுனிஸ முற்போக்கு குப்பகளும், நம்மை அதற்குள் விடாமல் பகுத்தறிவு, மூட நம்பிக்கை என்று பட்டம் கட்டி விரட்டி விட்டான்..

Sunday 10 November 2013

காளிபட்டி கந்தசாமி கோவில்-வரலாறும் சிறப்பும்



காளிபட்டி ஆதியில் சேர (கொங்கு) தேசத்தில் கீழக்கரை பூந்துறை நாடு பகுதியில் பருத்திப்பள்ளி இணை நாட்டின் பகுதியாக இருந்தது. (பின்னர் பெண் கொடுத்த வகையில் சீதனமாக மல்லசமுத்திரம் தனி கிளை நாடாக பிரிக்கப்பட்டு, பரஞ்சேர்வழியில் இருந்து ராசிபுரம் வந்த குடியானவர்களான ராசிபுரம் விழியன் கூட்டத்தார் வழி வந்த நல்லணன் உரிமைக்கு வந்தது).



பருத்திபள்ளி செல்லன்கூட்ட கத்தேரி லட்சுமண கவுண்டர் மிகுந்த முருகபக்தி கொண்டவர். அருள்வாக்கு சொல்லி வந்தார். அதோடு காவடியும் காணிக்கைகளும் பழனிக்கு கொண்டு சென்று வந்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், "இனி பழனிக்கு வரத்தேவையில்லை. யாமே காளிபட்டியில் குடிகொண்டுள்ளோம்" என்று உத்தரவு தர, காளிபட்டியில் கோவில் எழுப்பி வழிபாடுகள் நடந்தினர். 



வேண்டுதல்கள் பலிக்கவே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவரது வழிவந்தவர்கள் தேர்த்திருவிழாவும் மாட்டுசந்தையும் அப்போதே துவங்கி நடத்தி வந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவு நிலை எடுத்திருந்த பட்டக்காரர்கள் ஐரோப்பா சென்று கல்வி பெற்றனர். அந்த காலத்திலேயே பல்லாயிரம் ரூபாய்கள் வருவாய் கொண்டதாக இந்த கோயில் இருந்துள்ளது. ஆனால் கோயில் வருமானத்தில் குளறுபடிகள் அரங்கேறவே கோர்ட் வழக்கு நடந்து மிகுந்த அவமானமடைந்ததை முத்துசாமி கோனார் "கொங்குநாடு" நூலில் குறிப்பிடுகிறார்.



காளிபட்டி தேரும், மாட்டு சந்தையும் இன்றளவும் பிரசித்தம். திருவிழாவில் விற்கப்படும் மிட்டாய்கள் கூட மிக பிரசித்தம்.

                         



திருவிழா நிகழ்ச்சிகளில் திருட்டு குற்றங்கள் அரங்கேறின. இதை தடுக்கவே, விட்டம்பளையம் ஜமீனான ஹானரரி ஜட்ஜ் சாமர வேலப்ப கவுண்டர் காளிபட்டி தேர் திருவிழாவுக்கு என்று கோர்ட் அங்கு வர உதவி செய்தார். 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நீதி வழங்கும் முறை, தற்போதும் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, தவறு செய்பவர்களை கைது செய்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதற்காகவே நடமாடும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அது முதலே திருவிழா சமயத்தில் கிராமத்தை நோக்கி நீதிமன்றமே வந்த கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகினறனர்.

Thursday 7 November 2013

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்

-இந்திரா சௌந்தரராஜன் 

ன்று ஏதாவது ஒரு சிக்கல் என்றால், நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதலில் போய்ப் பார்ப்பது நல்ல ஒரு ஜோசியரைத்தான்! ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம்! இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி? நமக்கு நேரம் நன்றாக இருந்து விதியும் இருந்தால், நன்றாக சரியான ஜோசியரிடம்தான் நாம் போய் நிற்போம். அவரும் நம் கட்டங்களைப் பார்த்து, சரியாக கணக்குப் போட்டு பின்னர் பிசகு எதுவுமில்லாமல் நமக்குத் தீர்வைச் சொல்லுவார்.

நம் நேரத்தில் பிசகு இருக்கும் பட்சத்தில், ஒரு அரைகுறை ஜோசியரிடம்தான் போய் மாட்டுவோம். அவரும் அவர் அறிந்ததைக் கூறி, நம்மைத் தவறாக வழிநடத்தி விடுவார். இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாக இருக்கிறது. இனிப்பென்றால் கசப்பு, நெருப்பென்றால் குளிர், அதேபோல நல்லவிதமாய் ஒருவர் என்றால், தீயவிதமாய் ஒருவர்…
இவர்கள் எப்படி இருக்கலாம் என்றெல்லாம் கேட்க முடியாது. மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே இதுதான் நிலைப்பாடு. இனியும் அது இருந்தே தீரும். ஜோதிடர்களுக்கும் இது பொருந்தும்.

சரி, இந்த ஜோதிடர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தவறாமல் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார். அதுதான் குலதெய்வம் பற்றியது. ‘உங்கள் குலதெய்வம் எது? அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் ஒருவரே என்பதுதான் சர்வமத சித்தாந்தம். நம் இந்து மதம்தான், அந்த ஒருவரைப் பலவாக ஆக்கி நாம் பக்தி செய்திட பகிர்ந்து அளித்திருக்கிறது. இது அந்தக் கடவுளை எளிதாக உணரவும், நெருங்கவும் நமக்கும் மிக வசதியாக உள்ளது. நமது தெய்வங்கள் அலங்காரமாக, ஆயுதங்களோடு இருப்பதன் பின்புலம், நம் உளவியல் நிமித்தமே என்பதுதான் நம் கடவுளர்களின் சிறப்பே!
இதனால்தான் கடவுளோடு நாம் மிகவும் நெருங்க முடிகிறது. ‘வாடா போடா’ எனலாம்… அப்பா அம்மா எனலாம்… நண்பன் எனலாம்… குருவாகவும் கொள்ளலாம். நம் குழந்தையாகவும் கருதி தூக்கி வைத்துக் கொஞ்சலாம்.

அன்பும் பக்தியும் இருந்துவிட்டால் போதும்… யோகியரும் ஞானியரும் காட்டிலும் மேட்டிலும் காலம் காலமாக தவம் செய்தும் அடைய முடியாமல் தவிக்கின்ற அந்தக் கடவுளை, நாம் மிக இலகுவாக நம் அன்றாட வாழ்வில் அடைந்து விடலாம். இதற்காகவே நமக்கே நமக்கு என்று நம் முன்னோர்கள் வீடு வாசல் என்று சொத்து சுகங்களை விட்டுச் செல்வது போல் ஒரு தெய்வத்தையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதுதான் குலதெய்வம்!
எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும், இந்த தெய்வத்திடம் ஒரு வணக்கம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களுக்கும் எண்ணம். குலதெய்வம் என்று ஒன்று இருந்தாலே, சில சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தே தீரும். குழந்தை பிறந்தால் அதன் முதல் முடியை காணிக்கையாகத் தருவது. அது போக, பிள்ளைப் பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் குலதெய்வ வழிபாட்டுச் சடங்கை ஒட்டியே இருக்கும்.

சில குடும்பங்களில், குலதெய்வ வழிபாடு என்பதே மறந்து, குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு. இதெல்லாமே நம் ஜாதகக் கட்டத்தைப் பார்த்தால் கணக்குப் போட்டு உணர முடியும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு இடம் உண்டு. அதில் நம் பக்தி, சாபம், திமிர், வியாதி, தரித்திரம் என்று எல்லாம் பளிச்சென்று தெரியும் விதமாக டேரா போட்டிருக்கும். இதை வைத்துத்தான் ஜோதிடரும் கேட்பார்!
என்றால், குலதெய்வ வழிபாட்டோடு பிறதெய்வ வழிபாடுகளை குறைவின்றிச் செய்பவர்கள் எல்லோருமே ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களுக்கு துன்பமே இல்லையா என்று குயுக்தியாகக் கேட்கக் கூடாது.
ஆக, குலதெய்வத்தை மறவாமல் போற்றி வருபவர்கள் குடும்பங்களில் பெரிய துன்பங்களுக்கு இடமில்லை. பெரிதாக ஏதாவது வந்தாலும், அது நிச்சயம் நீங்கி அந்தக் குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கையை இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுகிறது என்பது தான் அடிப்படைச் சிறப்பாகும்.
வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.
இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்! இந்தக் குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது.அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும்

உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன்
துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின்
துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,"சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.



பெரியவர் அவரிடம், "குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். 


குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். 

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”


"ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

"உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”



"ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”



"அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”


"ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”


"அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

"என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும்
சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?” 



"நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

"அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!” 



"காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட
தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத்தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

"அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப்
பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”



"நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக்
குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம்
பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.



அவரும் ஒரு பத்து நாள் கழித்து, "சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன்.
எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை
அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி
கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

"சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

"சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”



"அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

"சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். 





பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். "அது…

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது
குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வசான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு
அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத்தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!



"அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது? ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! 


அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின்

தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக்
கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத்தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

 


- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.
இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும்
அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால்,
அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில்
நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய்
தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப்பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது. ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு
இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும்
அதுதான் நிகழ்ந்தது.


எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்டதூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையைஏற்படுத்திற்று.

(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Wednesday 6 November 2013

உண்மை சம்பவம் சாப்டுவேர் பவுசு



நேற்று நான் கேட்ட செய்தி.. கவுண்ட பெண்ணை காதலித்து ஒரு சக்கிலி பையன் கல்யாணம் செய்து கொண்டான்.. பெண்ணின் குடும்பத்தை, ஊர் கவுண்டர்கள், பெண்ணை கைவிடாவிட்டால் பிணம தூக்க கூட வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்..

அந்த பெண் கர்ப்பமானாள். அவன் சண்டை போட்டுக்கொண்டு விட்டுவிட்டு போய்விட்டான். அவன் சொந்தங்கள் ஒரு சக்கிலி பெண்ணை அவனுக்கு கட்டி வைத்து விட்டார்கள. இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து, இப்போது அவள் தன் சொந்த ஊரில் இருக்க முடியாமல் ஈரோட்டில் வாடகை வீட்டில் தனியே..

எதிர்காலம்..?? அந்த குழந்தையின் நிலை?? அந்த பெண்ணின் தாயார் (அப்பாவும் இல்லை) நிலை??

குறிப்பு: கவுண்ட பெண்ணும் சக்கிலி பையனும் சாப்டுவேரில் வேலை செய்தவர்கள். 

பாடம்: பெண்ணை கல்யாணம் செய்து வைக்காமல்- அவள் சம்பள பணத்துக்கு நாக்கை தொங்கபோட்டு- வேலைக்கு அனுப்ப கூடாது. கல்யாணம் செய்து வைத்து பின் வேலைக்கு போகட்டும். படிப்பு பணம் னு பார்க்காமல், பருவம் வரும்போதே உள்ளூரில் ஒழுக்கமான கவுண்ட பையனா மட்டும் பார்த்து கல்யாணம் செய்து வையுங்கள். பெண்ணின் பருவ தேவைகள் உணர்ந்து சீக்கிரமாக கல்யாணம் செய்ய வேண்டும்; படிக்கிறேன் வேலைக்கு போறேன் னு சொல்லும் சின்ன பெண்கள் பேச்சை கேட்டால் கடைசியில் மானம் கெட்டு நிம்மதி கெட்டு ரோட்டில் நிற்க வேண்டியதுதான்!

(பெரும்பான்மை பெண்கள் முறையாக சீர் திருமணம் தான் செய்கிறார்கள். ஆனாலும் இதுபோன்ற கேஸ்கள் மிக சிலது நடக்கிறது. அவற்றின் இன்னல்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் சினிமா - நீயா நானா லாம் பார்த்து சில பெண்கள் புத்தி கெட்டு போய்விடுகிறார்கள்)

Tuesday 5 November 2013

கவுண்டரை கேளுங்கள்: காதல் பற்றி..




கேள்வி: கவுண்டரே காதல் வரக் காரணம் என்ன ?

பதில்: விபசாரம் செய்யும் ஆசை.. வேறு என்ன.. எப்படியும் காதல் கடைசியில் தோல்வியில் தான் முடியப்போகிறது; சேர வாய்ப்பு மிக குறைவு என்று அனைவருக்கும் தெரியும்.. தெரிந்தும் காதல் வருகிறது என்றால் மனதில் கற்பு என்பதற்கு துளியும் மரியாதை இல்லை என்பது புலனாகும்.. மனதளவில் பலரை மாற்றிக்கொண்டிருந்தாலும் அதன் பெயர் விபசாரம் தான்..

கேள்வி: அப்போ உண்மை காதலே இல்லையா..??

பதில்: என்னை கேட்க வேண்டாம்.. ஊரை பாருங்கள்.. 

காதல் என்பதற்கு முதலில் அர்த்தம் சொல்லுங்கள்.. சரியான வரையறை/விளக்கம் சொல்லுங்கள்.. பெரும்பான்மையானோர் அன்பு நம்பிக்கை தான் காதல் என்கிறார்கள்.. அதே அன்பு நம்பிக்கை தான் இருபது வருடமாக பெற்றோர் வைத்திருந்தார்கள்.. அதை உடைத்து அவர்களை மனதளவில் கொன்று விட்டு செல்லும் எச்சைநக்கிகள் காதலுக்கு அன்பு நம்பிக்கை என்று சொல்வது எப்படி உண்மையாகும்? நாளை தங்கள் காதலன்/காதலியை விட இன்னும் ஜாலியா பழகுறவன்/பழகுறவள் கிடைத்தால் இவர்களை விட்டு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? பெற்றவர்களையே தூக்கி எறிந்தவர்களுக்கு கட்டியவர்கள் எம்மாத்திரம்..??

மேலும், காதல் திருட்டு கல்யாணம் செய்த எத்தனை பேர் கடைசி வரை சேர்ந்து வாழ்கிறார்கள்..? சேர்ந்து வாழ்ந்தாலும் மன நிம்மதியோடு எத்தனை பேர்..? காமம் தீர்ந்த சில நாளிலேயே பாதி காதல் திருட்டு கல்யாணங்கள் கறைந்து போகிறது. இவர்கள் கல்யாணத்தின் பின்னர் இவர்கள் பெற்றோர் முதல் உடன்பிறந்தோர் பிள்ளைகள் என அனைவரும் அசிங்க பட்டு, பலர் தற்கொலை செய்வதை கண்டு நொந்து சாக வேண்டியதுதான்! 

கேள்வி: அப்போ காதல்+சீர் திருமணம் ஓகே வா?

பதில்: காதலே கூடாது.. நம்ம முன்னோர்கள் யாராவது காதலித்தார்களா..?? அவர்கள் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டும் கலாசார பண்பாட்டு மரபுகளை உருவாக்கி தந்தார்களே..?? காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை அது இது என்று நாலு தெள்ளவாரி பசங்க டிவி சினிமா ல சொல்றத கேக்குற சிறுசுகள் கொஞ்சம் ஓசிக்க வேண்டாம்? நம்ப முன்னோர்கள் காதல் திருட்டு கல்யாணம் பண்ணியா கொங்கு நாட்டையே ஆண்டு, வளப்படுத்தி பலரையும் வாழ வைத்தார்கள்..?? இப்போ காதல் திருட்டு கல்யாணம் செய்றவங்க முதல் ல தங்களை காப்பாத்திகிட்டும்.. அப்புறம் குடும்பம் ஊரை பார்க்கலாம்.. காதல் என்பது முறையான மரியாதையான வாழ்க்கைக்கு சரியான வழியே இல்லை!

தெய்வசிகாமணி கவுண்டர்


எழுமாத்தூர் கூரை கூட்டம் தெய்வசிகாமணி கவுண்டரை புகழ்ந்து மதுரை கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் (பாஞ்சாலங்குறிச்சி அரசர் மரபினர்) பாடியது 

Monday 4 November 2013

கன்னன் கூட்டம் குலகுரு மடங்கள்

                             

கன்னன் கூட்டம் குலகுரு மடங்கள்:
*நசையனூறு - பாசூர் மடம்
*காளமங்கலம் - சிறுகிணர் மடம்
*கிளாம்பாடி - அய்யம்பாளையம்
*கொளாநல்லி - அய்யம்பாளையம்
*காஞ்சிகோயில் - சிவகிரி
*மொளசி - சிவகிரி
*மோரூர் - திருசெங்கோடு
*கிளாம்பாடி - திருசெங்கோடு
*பிடாறியூர் - பாசூர்
*காகம் - பாசூர்
*மோரூர்(சின்ன வகை நாட்டுகவுண்டர்) - காடையூர்
*சித்தாளந்தூர் - காடையூர்
*ஆனாங்கூர் - காடையூர்
*கன்னிவாடி - வள்ளல் பழுதுகனம்
*குளங்கொண்டை - கல்ல\ங்குளம்
*பட்டணம் - கல்லங்குளம்
*ஆனங்கூர் - அய்யம்பாளையம்
*மணியனூர் - அய்யம்பாளையம்
*வண்டிநத்தம் - அய்யம்பாளையம்
*தகடப்பாடி- அய்யம்பாளையம்
*மோரூர் - அய்யம்பாளையம்

மடத்தின் தகவல்கள்/முகவரிகள் :

பாசூர் மடம் :
தற்போதைய முகவரி:
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்,
மீனாக்ஷி நிலையம்,
26, வடக்கு ரதவீதி,
திருவானைக்காவல்,
திருச்சி -620005.
முன்றாவது மகன் கண்ணன் செல்: 8870020624

சிறுகிணர் மடம்
கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,
முத்து விநாயகர் கொயில்,
கொங்கு நகர் மூன்றாவது வீதி,
ஊத்துக்குளி ரோடு,
திருப்பூர்.
போன்: 99439 97008

அய்யம்பாளையம் மடம்
சிதம்பரம் குருக்கள்,
அருணகிரி அய்யம்பாளையம்,
கந்தம்பாளையம் (வழி) ,
திருச்செங்கோடு,
நாமக்கல் (DT).
Mob: 94428 63234
http://ayyampalayammatam.blogspot.in/


சிவகிரி ஆதீனம்,
சிவகிரி அஞ்சல்,
ஈரோடு மாவட்டம் - 638109
மின்னஞ்சல்: sivagiriathinam@gmail.com
பிளாக்:http://sivagiriathinam.blogspot.com
தொலைபேசி: 04204- 240324
செல்: 94435- 63354

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates