All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
-
தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...
-
பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவ...
Popular Posts This week
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
பெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுத...
-
காளிபட்டி ஆதியில் சேர (கொங்கு) தேசத்தில் கீழக்கரை பூந்துறை நாடு பகுதியில் பருத்திப்பள்ளி இணை நாட்டின் பகுதியாக இருந்தது. (பின்னர் பெ...
-
ஈரோடு -சத்யமங்கலம் ரோட்டில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐ...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
Designed By Blogger Templates
This comment has been removed by the author.
ReplyDeleteஅக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது. மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.
ReplyDeleteஇதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர், என் பலரும் இயற்றினார்கள். எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.
பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார். உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம். பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.
பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!
கொடுமுடி சந்திரசேகர்!!
அக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது.மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.
ReplyDeleteஇதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர்,என பலரும் இயற்றினார்கள்.
எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.
பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார். உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம். பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.
பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!