சிவகிரியில் (தலையநல்லூர்) காணியுரிமை கூரை கூட்டமும் மச்சினன் கூட்டமான விளையன் கூட்டமும். பெருமளவு தங்கத்தைக் (5,000 பொன்) கொடுத்து கூரை கூட்ட காளியண்ண கவுண்டர் என்போர் வேட்டுவரின் காணியுரிமையையும் சேர்த்து வாங்கினர். பின்னரும் கோயில் உரிமையில் விற்றவர்கள் சிலர் தலையிட்டனர், எதிர்த்தனர். நோம்பியில் சுவாமி ஊர்வலத்தில் ஊஞ்ச மரத்தால் தாக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர்.
Wednesday 23 August 2017
Tuesday 22 August 2017
சென்னிமலை நிலத்தம்பிரான் செங்கத்துறை ஐயன்
சென்னிமலை ஆண்டவனுக்கு கோயில் கட்டிய செங்கத்துறையான்!செங்கத்துறை ஐயன் என்றும் நிலத்தம்பிரான் என்றும் அழைக்கப்படும் முருகனருள் பெற்ற அடியார் வாழ்க்கை நிகழ்வுகள். சென்னிமலையில் வாழ்ந்து முக்தியடைந்தவர். செங்கத்துறை ஐயன் அருளால் கனவிலும் நனவிலும், ஏழேழு ஜென்மத்திலும், வம்ச பரம்பரையிலும் சென்னியாண்டவர் திருப்பாதம் மறவாத பக்தியும், சென்னியாண்டவர் அருளும் கிடைக்க பிரார்த்திப்போம்.
Thursday 20 July 2017
சேரனின் சிற்றரசர்கள் சிலர்
சேரர் காலத்தில் கொங்கின் ஆட்சியாளர்களாக இருந்தனர் சிலர்.. பின்னால் வந்த சோழர், பாண்டியர், நாயக்கர், சுல்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில்.. ஒவ்வொரு ஆட்சியின்போதும் சிலர் பதவி பெற்றனர் சிலர் பதவி இழந்தனர்.. கல்வெட்டு மற்றும் செப்பேடு ஆவணங்கள் மூலம் அறியப்படும் சில சேரர் கால கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆட்சியாளர்கள்..
Tuesday 11 July 2017
பழ நாகம்பள்ளி
ஆதி அந்துவன் சாத்தந்தை பூச்சந்தை கூட்டத்தவர்களின் ஆதி காணியாச்சி அம்மன் கரூர் நாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டியம்மன். இவ்வூர் பழநாகம்பள்ளி என்று வழங்கப்படுவது அதன் தொன்மையை உணர்த்தும். கொங்கு இருபத்தி நான்கு நாடுகளில் வெங்கால நாட்டைச் சேர்ந்தது நாகம்பள்ளி காணி. நாகம்பள்ளி கவுண்டர்கள் மைசூர் ஆட்சி காலத்தில் கூட மூன்று நாட்டு பிரச்சனையை விசாரித்து பஞ்சாயத்து செய்யுமளவு செல்வாக்குப் பெற்றிருந்துள்ளனர். இங்கிருந்து கொங்கின் பல பகுதிகளுக்கு குடியேறி சென்ற குடியானவர்கள், சென்ற இடங்களில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்ந்துள்ளனர்.
Wednesday 5 July 2017
அமரர் பெரியசாமி தூரன்
போன நூற்றாண்டைச் சேர்ந்த நம் கொங்கு குடியானவர் தமிழறிஞர் ஸ்ரீமான் பெரியசாமி தூரன். மொடக்குறிச்சி கிராம. கொங்கில் சேரனின் ஆட்சி நிலைபெறச் செய்து கொங்கு குடியானவர்களின் ஆட்சிக்கு அடிகோளிய தூரன் கூட்டத்தைச் சேர்ந்தவர். மொழி, குழந்தை இலக்கியம், இசை என்று மூன்று பெரும் தளங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்து, இன்றுவரை அவர் இடத்தை நிரப்ப இயலாத அளவு பெரும்பணி செய்தவர். அவர் வாழ்ந்தபோதும், மறைந்தபோதும் சர்க்கார் மற்றும் தமிழறிஞர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. அவரைப் பற்றி கவுண்டர்கள் அறிந்துகொள்வது அவசியம். அமரர்.பெரியசாமி தூரன் பற்றி மாற்று சமூகத்தவரும், தற்கால இலக்கிய ஜாம்பவானுமான திரு.ஜெயமோகன் எழுதிய புகழுரை, கீழே.
Monday 19 June 2017
தெய்வ நிலை தேவேந்திர கூட்டம்
தேவேந்திரன் கூட்டம் - உண்மையில் தேவந்தை கூட்டம் என்பதே பெயராகும். இந்த கூட்டத்தாரின் 800 ஆண்டுகள் பழம் கல்வெட்டுகள் அனைத்தும் தேவந்தை கூட்டம் என்றே சொல்கின்றன. அதன்பின் சுமார் 400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட செப்பேடுகள் இலக்கியங்கள் தேவேந்திரன் கூட்டம் என்று கூறுகின்றன. தெய்வீக பேருடைய கூட்டம்.
Friday 9 June 2017
வாழ்க்கை சுலபம் -உலகப்பிரசித்தி உரை (தமிழில்)
ஜோன் ஜண்டை - தாய்லாந்து இயற்கை விவசாயி, விதை சேமிப்பாளார், இயற்கை வீடுகள் கட்டுமானர், எளிய வாழ்வு பிரசாரகர். தனது வாழ்வும், கற்றலும் பற்று சுவையாகவும், எளிமையாகவும், ஆழமாகவும் புரியும்படி பேசிய இந்த உரை உலகப்பிரசித்தி பெற்றது. அதை நம் சொந்தங்களுக்கு கிட்ட தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். தற்கால சூழலில் நம் சமுதாயத்துக்கு கொஞ்சம் அவசியமான உரைதான்.இவர் கூறுவதை அவரவர் சூழலுக்கேற்ப இயன்றவரை பின்பற்ற முயலலாம். எளிமை என்பது ஆரோக்கியம், செல்வம், உறவுகள், அன்பு என அனைத்தையும் தரக்கூடியது.
Subscribe to:
Posts (Atom)
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...
-
கொங்கு திருமணங்களில் பாடப்படும் கொங்கு மங்கள வாழ்த்து. காப்பு வெண்பா: நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால் அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொ...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
Popular Posts This week
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கல்யாணங்களில் குடிமகன் பாடும் மங்கள வாழ்த்து , புலவனார் பாடும் கம்பர் வாழ்த்து போன்றவற்றை எழுதியவர். கொங்கு மக்களின் வாழ்க்கை நெறியான...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
-
தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...
Designed By Blogger Templates