Friday, 21 October 2016
Monday, 17 October 2016
குலத்தொழில்
குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவன் வம்சத்தொடு சேர்ந்து வாழ்ந்த பிற ஜாதியினருக்கும் சேவை செய்தது, பணத்தைத் தாண்டி. குலத்தொழில் என்பதை இன்று தவறாக சித்தரித்து, அவை நசியும்படியான சட்டங்களும் சமூக சூழல்களும் உருவாக்கிவிட்டார்கள். குலத்தொழில்களின் நியாமனான சமூக பங்களிப்பென்ன, இன்றைய முக்கியத்துவம் என்ன, மீட்பதின் தேவையென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.
Wednesday, 12 October 2016
கொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் காலகாலமாக வாழ்ந்துவரும் கொங்க நாவிதர் பற்றி விரிவாக காண்போம். நாவிதர் என்போர் சவரத் தொழில் செய்வோர் என்ற பிம்பம்தான் மனதில் உள்ளது. ஆனால் கொங்கு சமுதாயத்தைப் பொறுத்தவரை கவுண்டர்கள் வாழ்வில் நாவிதர்களுக்கு தனிப்பெரும் சிறப்பும், பொறுப்பும் உள்ளது.
Tuesday, 11 October 2016
மழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு
‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு, வீடாகச் சென்று ‘மழைச் சோறு’ பெற்றும் விநோத ‘மழைக் கன்னி’ வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர்.
Subscribe to:
Comments (Atom)
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து ப...
-
தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
Popular Posts This week
-
கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து ப...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
ஈரோடு -சத்யமங்கலம் ரோட்டில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐ...
-
ஒற்றை குழந்தை வரமா? சாபமா? -------------------------- -------------------- இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒர...
-
பெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுத...
Designed By Blogger Templates
