Trending

Friday, 21 October 2016

கங்கா குலம்




காடாய்க்கிடந்த கொங்க தேசத்தை நாடமைத்த ஆட்சியாளர்களான கொங்க வெள்ளாளர்கள் கங்கா குலத்தை சார்ந்தவர்கள். கங்கா நதிகங்கா குலம் மற்றும் கங்கையுடன்  கொங்க வெள்ளாளர்கள் தொடர்புகளை பற்றி காண்போம்.

Monday, 17 October 2016

குலத்தொழில்

குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவன் வம்சத்தொடு சேர்ந்து வாழ்ந்த பிற ஜாதியினருக்கும் சேவை செய்தது, பணத்தைத் தாண்டி. குலத்தொழில் என்பதை இன்று தவறாக சித்தரித்து, அவை நசியும்படியான சட்டங்களும் சமூக சூழல்களும் உருவாக்கிவிட்டார்கள். குலத்தொழில்களின் நியாமனான சமூக பங்களிப்பென்ன, இன்றைய முக்கியத்துவம் என்ன, மீட்பதின் தேவையென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

Wednesday, 12 October 2016

கொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி

குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் காலகாலமாக வாழ்ந்துவரும் கொங்க நாவிதர் பற்றி விரிவாக காண்போம். நாவிதர் என்போர் சவரத் தொழில் செய்வோர் என்ற பிம்பம்தான் மனதில் உள்ளது. ஆனால் கொங்கு சமுதாயத்தைப் பொறுத்தவரை கவுண்டர்கள் வாழ்வில் நாவிதர்களுக்கு தனிப்பெரும் சிறப்பும், பொறுப்பும் உள்ளது.

Tuesday, 11 October 2016

மழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு

‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு, வீடாகச் சென்று ‘மழைச் சோறு’ பெற்றும் விநோத ‘மழைக் கன்னி’ வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates