முளைப்பாலிகை என்று இலக்கியங்களில் சொல்லப்படும் முளைப்பாரி மிகத் தொன்மையான வழிபாட்டு முறையாகும். சிலப்பதிகாரத்திலும் குறிப்புண்டு. முளைப்பாரி போட்டு வழிபாடு செய்வது குடும்பத்துக்கு செல்வ சுபிட்சம், நோயற்ற வாழ்வு, குழந்தை பாக்கியம்-வம்ச விருத்தி, மழை போன்றவற்றிற்கு அடிகோலும். நவதானியங்களும் செழிப்பதுபோல் எல்லா வளமும் குடும்பத்தில் செழிக்கும், நவகிரகங்களின் அருளும் ப்ரீதியாகும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்.
Wednesday, 29 July 2015
Friday, 17 July 2015
பேர் சூட்டுதல்
சமீபத்தில் சொந்தம் ஒருவர் குழந்தைக்குப் பெயர் சூட்டியிருந்தார். பெயர் தீனா என்றார். என்ன அர்த்தம் என்றேன். சினிமாக்களில் வருகிறதே, பலர் சுருக்கமாக வைத்துள்ளார்கள். அழகாக இருக்கு என்றார். தீனா என்றால் 'ஏழை' என்ற பொருளை எடுத்துக் காட்டினேன். முகம் மாறிவிட்டது. இறைவன் பெயர்களில் தீனதயாளன் என்றுண்டு, அதாவது ஏழைகளின் மீது தயாள குணம் காட்டுபவன் என்பதே பொருள். அதை வெட்டி இப்படி அநர்த்தம் பண்ணி வைத்துள்ளார்கள்.
Subscribe to:
Posts (Atom)
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
பல தேசங்களாக பாரதம் பிரிந்திருந்தாலும் சில விஷயங்கள் பாரதத்தின் அனைத்து தேசங்களிலும் பொதுவாக பின்பற்றப்பட்டு அவை அணைத்து தேசங்களையும் இணை...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் ‘வேள்’ என்றும் ‘வேளிர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள் வேளாளர்கள். உண்டி கொடுத்தோர் உயிர் க...
Popular Posts This week
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
ஒற்றை குழந்தை வரமா? சாபமா? -------------------------- -------------------- இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒர...
-
2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் ‘வேள்’ என்றும் ‘வேளிர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள் வேளாளர்கள். உண்டி கொடுத்தோர் உயிர் க...
-
ஈரோடு -சத்யமங்கலம் ரோட்டில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐ...
Designed By Blogger Templates