Trending

Thursday 26 December 2013

மேற்கு கலாசார மகிமை- முற்போக்கு முகமூடிகளின் நோக்கம்

இந்த படத்தில் உள்ள வரிகளை படிக்கவும்.. தன் பேரை சொல்லி, ஒரு மனிதர், தான் இன்ன தேதியில் இடத்தில் பிறந்தேன்.. என் பெற்றோரை தெரியாது.. தெரிந்தவர்கள் என் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று எழுதியுள்ளார். 

இதுதான், மேற்குலக கலாசாரம் - தனிமனிதத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.. இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தத்தான் நம் குடும்ப - கிராம அமைப்புக்களை உடைத்து 'மாற்றம்' ஏற்ப்படுத்த மாற்றத்திற்கான எழுத்தாளர்கள், 'முற்போக்கு சிந்தனையாளர்கள்' (அனைவரும் பெரும்பாலும் கம்யுனிஸ்ட்/கிறிஸ்தவ கைக்கூலிகள்) என்பவர்கள் அலைகிறார்கள்..??

நம் வாரிசுகள் இதுபோல ரோட்டில் நிற்க வேண்டுமா..? அப்படியானால் கண்ட சாதியில் காதல் (விபசாரம்) செய்யுங்கள்.. கள்ள கல்யாணம் செய்யுங்கள்.. தனி மனிதத்துவ சிந்தனையை மையமாக கொண்ட வாழ்க்கையை வாழுங்கள்.. குடும்ப பாசம் இருந்தாலும் இந்த தனி மனிதத்துவ மனோநிலை உங்கள் குடும்பத்தை உடைக்கும்.. இந்த மனோ நிலையை உடைக்கத்தான் நீயா நானா போன்ற சமூக விரோத நிகழ்ச்சிகளில் "பெர்சனல் ஸ்பேஸ்" என்ற பதத்தின் மூலம் மறைமுகமாக சிந்தனைக்குள் நீங்கள் குடும்பத்தின் அங்கமோ-சமூகத்தின் அங்கமோ இல்லை, நீங்கள் ஜஸ்ட் ஒரு தனிமனிதர் என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள்..

இந்த மாற்றம் அமெரிக்காவில் என்ன நிலையை ஏற்ப்படுத்தியது என திரு.குருமூர்த்தி அவர்கள் விளக்கும் வீடியோ (5 நிமிடம் தான்)

http://www.youtube.com/watch?v=IsV9tgXRbCI


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates