Trending

Friday 27 December 2013

கிறிஸ்தவமயமாகும் கொங்கு திருமணங்கள்

இன்னைக்கு நம்பூரூல மதம் மாறிப்போன பறையர்கள் மற்றும் இன்ன பிற சாதிக கல்யாணம் பன்றத பார்த்தால் அவீ கல்யாணத்துக்கும் நம்பாளுங்க சிலபேர் பண்ற கல்யாணத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்ல..
  • அவிய சர்ச் ல கல்யாணம் மூய்க்கறாங்க நம்பாளுங்க கோயல்ல கல்யாணம் கோயல் ல கல்யாணமூய்ச்சா பாவம்புடிச்சு தொலையி..)! இது நம்ப பாட்டன் பூட்டன லாம் பண்ற மாதர கல்யானமில்ல.. நம்ம சாதிசனம் அன்னாகாலத்துல சொந்த காணில தான் இருந்தாங்க.. அல்லேலூயாக்காரன் & வெள்ளக்காரனுங்க பண்ணுன வெவகாரத்தால பஞ்சம் வந்த காலத்துல தான் கவண்டமூடு பல காணி மாறிபோனாங்க.. அப்புடி சொந்த கானில காணியாச்சி கோயகிட்டயே இருந்து நம்பாளுங்க யே கோயல் ல கல்யானமூய்க்கல??
  • அவிய கல்யாணத்த பாதிரி நடத்துவாறு.. இவ்விய கல்யாணத்த ஐயர் நடத்துவாறு.. ஐயுறு கோட நம்ப பதினெட்டு பூர்வகுடில ஒருத்துரு.. ஆனா இப்ப தமிழ் முறைன்னு யாரோ புதுசா கண்டுபுடிச்ச கெரவத்த கொண்டாந்து உட்றுக்கானுங்.. சன்னியாசம் வாங்குநிவிய கல்யாணத்த நடத்தகொடாது.. ஆனா இவிய நடத்தறாங்க.. இதுக்குள்ற என்ன சூது வாதோ யாரு கண்டா..?

  • அவிய கோட் சூட போட்டுக்கிட்டு மேடைல நிக்கறாங்க.. நம்பாளுங்க அதே மாதிரி.. சொல்லவே வேண்டா.. நாளைக்கு பொண்டாட்டி வெள்ளகாரிச்சி மாதர போனா கவண்ட சவுரீமா மொன்னையனாட்ட இருந்துக்குவானா..?? இந்த விசீத்துல நம்பு கவண்டச்சிகளை ரொம்ப பாராட்டோனு.. பொடவ மாத்தாம இருக்காங்க..
  • அவுங்க பப்பெ னு சோத்த தட்டத்துல வாங்கி திம்பாங்க.. அது அவுங்க மத கலாசாரம்.. ஆனா நம்பாலுக அதே மாதிரி தட்டத்த தூக்கிட்டு பிச்சகாரனாட்ட தோசைய போடு.. சட்னிய மோந்து ஊத்து நுகிட்டு வெக்கமில்லாம திங்கறாங்க.. ரோசமுள்ள கவண்ட பந்தியுட்டு சோறு போட்டாத்தான் திம்பான்.. இப்ப நெறய சனம இந்த மாதர பிச்ச எடுத்து திங்கறது புடிக்காம வெத்தலய போட்டுக்கிட்டு நடைய கட்டறாங்க..
  • அவிங்க கலியானதுல (வெளிநாட்டுல) சாராயங்குடிப்பாங்க .. இப்ப நம்ப சின்ன பசவ, சர்க்கார் விக்கற சாராயத்த விடிய விடிய குடுச்சுப்போட்டு காத்தால பொண்ணு மூக்க முடிக்கிற மாதர நாத்தத்தோட தாலி கட்ட வர்றானுங்க..
  • இப்போ கல்யாண மேடைல கேக் வெட்டறாங்க.. அதுல மொட்டு கலந்திருக்கும்.. கவண்டமூடு அசைவோ திங்க குடாது.. அதுலீ கல்யாண பந்தகெடா வெட்ற (பந்த கெடா கறி நம்ப குடி படைக்கு மட்டுந்தா) வரைக்கி அசைவ திங்க கூடாதுனு இன்னிக்கு இருக்கற கவன்டனும் செய்யற மொற..
  • கல்யாண ஊட்ல டேன்ஸ் ஆடுறது கிறிஸ்தவமூடு செய்வாங்க.. நம்பு கலியானத்துல தேவதாசிகளத்தான் பாடி ஆட சொல்லுவோம்.. ஆனா இப்போ நம்ப கலியான பிள்ளையமு பாடவுடராணுக.. 

இதெல்லா கேக்க வேணா தமாசா இருக்கலா.. ஆனா இது பெரிய அசிங்கோ - கேவலமினு புரிஞ்சுக்கொனும்.. நம்பு சீர் செனத்தி, மரபு தான நாம்ப கவன்த்தனா பொலைக்கரதுக்கு அடையாளம்.. இதுவுமில்லீனா நம்புளுக்கும் மத்த சாதிவுளுக்கும் என்ன வித்தியாசமுனு வேண்டா?? கலாச்சாரமோ அடையாளமோ இல்லாத அனாதையா நாம்ப?? நம்புளுக்குனு ஒரு மொற இருக்குது.. அதெல்லாம் பன்னுலீனா நம்பு ஊட்டு பெரிவீங்க சாபம் வந்து சேரும்.. பன்னுனாத்தான் அவுங்க ஆத்மா சந்தோசமா நம்பள ஆசெர்வாதம் பண்ணு.. 


இதுக்கெல்லா காரணம் நம்பு சாதில இருக்கற பணக்கார மவராசனுக அந்த கிளப், இந்த சொசைட்டி னு வெளிநாட்டு அமைப்புல சேரறாங்க.. அங்க கத்துகிட்டு அவனது இங்க கக்குரானுங்க.. பணக்காரன் பண்ற அக்கிரமத்த பேசண னு சொல்லிப்போட்டு உருப்புடியா ஒழுக்கமா இருக்கற நம்பு கவுண்டனுங்க அதே குப்பகுழில உளுந்தர்றாங்க..

நம்ப பாட்டன் முப்பாட்டன் லா எப்பிடி கல்யாணமூச்சாங்க னு தெரிய வேணுமின்னா நம்ப மங்கள வாழ்த்து பாட்ட படிச்சு பாருங்க.. வெவரமா குடுத்துருப்பாங்க..

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates