நம் கொங்கதேசம் முழுக்க சில இயக்கங்களால் தூண்டிவிடப்பட்ட பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞர்கள் நம் சாதி பெண்களை குறி வைத்து காதல் நாடகமாடி கூட்டி சென்று வாழ்க்கையை சீரழிப்பதும், சொத்து பிடுங்குவதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஓரளவு பருவம் வந்த பெண்கள் சில பட்டியல் சாதி கட்சியினரால் அரங்கேற்றப்படும் நாடகக்காதலில் சிக்குவதில்லை.. கொஞ்சம் விவரம் தெரிந்த பெண்கள் காதல் மோகத்தில் மயங்குவதில்லை.. தெளிவாக உள்ளனர். எனவே இவர்களின் குறி பள்ளிப்பருவ பெண்கள் மீது திரும்பியுள்ளது. ஏழாவது எட்டாவது படிக்கும்போதே பெண்களை குறிவைக்க துவங்கிவிடுகிரார்கள். பதினெட்டு வயது தொட்ட சில நாட்களிலேயே தங்கள் வேலையை தீவிரப்படுத்தி காரியம் சாதிக்கிறார்கள். அதற்காக கேடயமாக பல ஆதாரங்களையும் தவறாது திரட்டி வைத்துக்கொள்கிறார்கள்.
தற்போது திருச்செங்கோட்டு பகுதியில் மட்டும் நம் குழு கவனித்த வரை நான்கு சம்பவங்கள் ஒரே வட்டாரத்தில் நடந்துள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தக்கவாறு ஏழு லட்சம் முதல் கோடி வரை பேரம் பேசப்பட்டது! அப்படி பேரம் பேசி வாங்கியவன் இன்று உயிரோடு இருக்கிறானா என்பதை விசாரிக்க வேண்டியது நம் வேலை அல்ல. இதில் கொடுமை என்னவென்றால் காதலனை மலை போல் நம்பிப்போன பெண் அவள் கண் முன்னால் அவள் காதலன் பணத்தை வாங்கிக்கொண்டு பெண்ணை அவள் பெற்றோருடன் அனுப்பியதுதான்.
திரும்பி வந்த நான்கு பெண்களில் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள். அதற்குமேல் வீட்டிலும் மரியாதை இருக்காது, உறவுகளிடமும் மரியாதை இருக்காது. இது ஓடும்போது தெரியாது. ஏன், இப்படி ஒரு இயக்கம் திட்டமிட்டு தன்னை மயக்கி கொண்டு செல்வது கூட தெரியாது. எனில் அவள் சிறுவயது முதல் பார்த்த ஒருவன் இப்படி கட்சி பின்னனியோடு இருப்பான் என்று சற்றுமவல் சிந்தித்திருக்க மாட்டாள்.
காரைக்காலில் நடந்தது போல காதலனை நம்பி போகும் பெண்களுக்கு அவன் சார்ந்த கட்சிக்காரன் அடைக்கலம் கொடுக்கிறேன் என்ற பேரில் கூட்டாக சேர்ந்து கற்பழித்து நாசம் செய்கிறார்கள். இதையெல்லாம் திராவிட கம்யுனிஸ முற்போக்கு பெண்ணிய கும்பல்கள் மூடி போட்டு மறைக்கிறார்கள். சமூக நீதி போராட்டம் என்று நற்சான்று கொடுத்து நியாயப்படுத்துகிறார்கள்.
இனியும் புலம்பிக்கொண்டு இருப்பதும், வெறும் பேஸ்புக்கில் லைக் கமென்ட் கொடுத்துக்கொண்டும் இருப்பது மட்டும் போதாது.. உண்மையில் இதை தடுக்க ஏதேனும் செய்யணும் என்று நினைத்தால்.. இங்கே புலம்பாதீர்கள்.. போய், உங்கள் சொந்த பந்தங்கள், அக்கம் பக்கம் உள்ள கொங்கு உறவுகளிடம் இதை பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து பேருக்கேனும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.. பள்ளியில் சேர்த்த சில நாட்களிலேயே திராவிட விஷத்தை குழந்தைகள் மனதில் ஏற்றுகிறார்கள். அதை முடக்கி சாதியின் மேன்மை-முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இயக்கங்கள் கட்சிகளை கைகாட்டுவதோ, அவர்களை குறை சொல்லிக்கொண்டு இருப்பதோ பலன் தராது.. அவர்கள் பிரச்னை வந்தால்-ஆதரவு தேவை என்றால் பயன்படுத்த.. ஆனால் பிரச்சனையே உருவாகாமல் தடுப்பது நம் கையில் தான் உள்ளது...
நம் குழு சார்பில் கலாசார விழிப்புணர்வு நோட்டிஸ் தயாராக இருக்கிறது (நோட்டிஸ் பிரதி வேண்டுவோர் askgounder@gmail.com க்கு மெயில் அனுப்பவும் அல்லது கமேண்டில் உங்கள் முகவரி அல்லது ஈமெயில் ஐடி தரவும்) .. அதை அச்சிட்டு கோவில், குடும்ப விழாக்களில் விநியோகம் செய்யுங்கள்.. நாம் சம்பாதிப்பது மட்டும்மல்ல, நம் சமூகமும் ஒரு சொத்துதான்.. நம் முன்னோர்கள் கொடுத்த சொத்து.. அதை காத்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது..
nichayamaka seual padutha vendiya seyal.
ReplyDelete