கள்ள திருமணம்
செய்துகொண்டோர் நிலை:
இன்று ஆடி பண்டிகை
விழாவுக்கு பெற்றோர் ஆசியோடு சீர் திருமணம் செய்தோர், தங்கள் பிறந்தவீட்டில்
ஆசியோடும், மரியாதையோடும், சுற்றம் சொந்த பந்தங்களோடு மகிழ்வாக கொண்டாடி
வருகிறார்கள்.
அதே சமயம், களவுத்தனம்
(காதல்) செய்து, கள்ளதிருமணம் செய்து கொண்ட ஒழுக்கம் கெட்ட அருவருப்பு பிறவிகளின்
நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். தங்கள் பிறந்த வீட்டிலும் அவமதிப்பு,
நிராகரிப்பு என அசிங்கத்தை சுவைத்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டில்
சொந்தபந்தம் ஏதுமின்றி தனியாக உள்ளனர். அப்படியே சிலர் தங்கள் மாமனார் வீட்டுக்கு
சென்றிருந்தாலும் அங்கு கிடைக்கும் ஓரப்பார்வை, அந்நியர் என்ற பார்வையை அனுபவித்து
சமூக கைதியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் கள்ள திருமணம் செய்த மலகழிவுகள்
வெளிப்படுத்துவார்களா..??
பெற்றோர் அனுமதியோடு
கள்ள திருமணம் செய்தவர்கள் கூட உண்மையில் நிம்மதியாக இன்று கொண்டாடி
உள்ளார்களா..??
No comments:
Post a Comment