Trending

Tuesday 19 August 2014

பார்பினி மடாதிபதி பட்டாபிஷேகம்

கொங்கதேசம் காங்கய நாடு பார்ப்பினி காணியை சேர்ந்த மக்களுக்கு குலகுருவாகிய பார்ப்பினி மடாதிபதிக்கு 04.09.2014 காலை 7-9 குள் பட்டாபிஷேகம் வீரசொழபுரம் சோழவிநாயகர் கோயிலில் நடக்கவிருக்கிறது. பார்ப்பனி தோடை, கன்னந்தை, காடை, கீரை, வாணன், வண்ணக்கன் கூட்டத்தார் அவசியம் கலந்து கொண்டு குருவருள் பெறுக.

பிற கூட்டத்தார் உங்கள் குலகுரு யாரென்று முதலில் கண்டுபிடியுங்கள்; கண்டுபிடித்து பட்டாபிஷேகம் செய்துவைக்கப் பாருங்கள். குருவருள் இல்லாமல் தான் நம் கொங்கு சமுதாயமே சீரழிந்து வருகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

உங்கள் குலகுருவை கண்டறிய: http://kongukulagurus.blogspot.in


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates