நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஒரு
புதிய இடத்தில அறிமுகமாகையில் கவுண்டன் என்று சொல்லும்போது தானாகவே ‘பண்பு,
மரியாதை, பெருந்தன்மை, வீரம், தன்மானம் போன்ற குணங்கள் இவனிடம் இருக்கும்’ என்னும் ஒரு நம்பகத்தன்மை அசால்டாக கேட்பவரிடம் உருவாகி
விடுகிறது.
இந்த மரியாதை நம் முன்னோர்களின் நல்ல
செயல்பாடுகளால் உருவானது.இந்த மரியாதையை பாதுகாத்து, மேலும் வளர்த்து வருங்கால
கொங்கு சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டும் சொந்தங்களே!
No comments:
Post a Comment