பூட்டை செய்தவன் தான் சாவியையும் செய்ய வேண்டும். பட்டியல் இட ஒதுக்கீடு
கொண்டு வந்த அம்பேத்கர் அதை எவ்வளவு காலம், எந்தெந்த சூழலில் மாற்ற விடும் என்பன
போன்ற எல்லைகளை தெளிவாக வரையறுக்கிறது ஓர வஞ்சனை செய்து விட்டார். அதன் காரணமாக 60
ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை சலுகைகளுக்கும் இட ஒதுக்கீடுகளுக்கும் விடிவே
இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக 100/100 எடுத்தாலும் சில சமூகங்களுக்கு வாய்ப்புக்கள்
மறுக்கபடுவதால் சமூகங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் மிக கடுமையாக வளர்கிறது.
அம்பத்கரை கொண்டாடும் அனைவரும் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்த (இட ஒதுக்கீடு
பெறும்) இனத்தவரின் நிலையை விட இன்று நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த
ரிசர்வேசனை மறு ஆய்வுக்கு உட்படுத்தி குறைக்க வழி செய்ய வேண்டும்.
உண்மையில் அம்பேத்கர் சாதி ஒழிப்பாளராக அனைவரும் கருதினால் சாதிகளின்
வேற்றுமைக்கு காரனன்மாக இருக்கும் விடயங்களை களைய முற்பட வேண்டும்.
சரிசம வாய்ப்பு – திறமைக்கு வாய்ப்பு – அனைவருக்கும் பொதுவான சட்டம்
No comments:
Post a Comment