Trending

Tuesday 15 April 2014

மோகனூர் வாங்கல் பெருங்குடி கூட்டத்தார் செய்த பிழை

வாங்கலம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது எடுக்கப்பட்ட படம்.. இதில் துயரமான விஷயம் என்னவென்றால் கோயில் நிர்வாகிகள் தங்கள் குலகுருவையே அழைக்க மறந்தனர். இதனால் குலகுரு தங்கள் சிஷ்யரின் பால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். 

மோகனூர் மடத்தின் காணிகள் குடிகள் மற்றும் குலகுருவின் முகவரி தகவல்கள்:

சிஷ்யர்கள்: காணிகள் - காணியாளர்கள்:

1. வாங்கல் - பெருங்குடி கோத்திரம்

2. புலியூர் - பெருங்குடி கோத்திரம்

3. மோகனூர் - கண்ணந்தை கோத்திரம்

விலாசம்:

ஸ்ரீ சிதம்பரசுப்பிரமணிய தீக்ஷதர்,
1/17, வடக்கு ரத வீதி,
வெண்ணைமலை (P.O),
கரூர் - 6

செல்: 94436 91622, 98424 14599

போன்: 04324 - 223105

தங்களது வெப்சைட்டில் குலகுருவை போட தெரிந்த போது, விழாவுக்கு அழைக்காதது வருத்தமே. இத்தனை ஆண்டு காலம் சிஷ்யர்கள் கடமை தவறி அவரை ஆதரிக்காத போதும், அவர்களின் நல்வாழ்வுக்காக கடமை தவறாது தனது ஆத்மார்த்த பூஜைகளை செய்து வருபவர்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates