Trending

Tuesday 15 April 2014

ராமாயணம் மகாபாரதம்



ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தமிழுக்கு கொண்டுவர ஆதரவளித்தவர்கள் கவுண்டர்கள் தான்.. 

2 comments:

  1. சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன்
    கோத்திரம் நாற்பத்தெண் ணாயிர மென்னுங் குலம்விளங்க
    ஆத்திப நல்லூர் கலியுக மாயிர மைம்பத் தொன்றில்
    வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே.
    -கொங்கு மண்டல சதகம்

    கம்பர் சாத்தந்தை கூட்டத்தைச் சேர்ந்தவராவார்.

    ReplyDelete
    Replies
    1. கம்பர் இல்லைங்க... வள்ளல் சடையப்ப கவுண்டர் சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்தவர் னு இந்த பாட்டு சொல்லுது.....

      Delete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates