Trending

Tuesday 15 April 2014

எழுகரை சூரிய காங்கேயன் நாவல்

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை கொண்டாடும் நாம், நம் கொங்கு வரலாற்று நாயகன் சூர்ய காங்கேயன் சரித்திரத்தை தழுவி எழுதப்பட்ட எழுகரை சூர்யகாங்கேயன் வரலாற்று நாவலை படித்துள்ளோமா..??

கன்னிவாடி கன்னகுல பட்டயம் முதலான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

எழுதியவர்: இடைப்பாடி அமுதன் (விஸ்வகர்மா ஆசாரி சமூகம்).
பதிப்பு: அனுராதா பப்ளிகேசன்
முகவரி: அனுராதா பதிப்பகம். 9, ஜலகண்டபுரம் ரோடு. இடைப்பாடி, சேலம் மாவட்டம் - 637 101

Mobile: 94873 23457

இந்த புத்தகத்தை படிக்க-பரிசளிக்க பயன்படுத்துவோம்.



No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates