கோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தேசத்தை திருத்தி ஊர்கள அமைத்து, கோவில்கள் கட்டி, ஏறி குளங்கள் ஏற்ப்படுத்தி நிர்வாக அமைப்புக்களை உருவாக்கி மக்கள் வாழ்வதற்கான வாழ்வாதாரங்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களாவர்.
கோயம்புத்தூர் கோவை பெயர் காரணம்
கோயம்புத்தூர் கோவை பெயர் காரணம்
No comments:
Post a Comment